செவ்வாய், 7 ஏப்ரல், 2009
















மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது ஷூ வீசி தாக்கு.

என்ன ஒரு கொடுர செயல் . ஏன் இந்த வெறி, எதிர்ப்பை இப்படியா கட்டுவது.

இது காட்டுமிராண்டித்தனம்.


முடிந்தால் வரும் தேர்தல் மூலம் எதிர்ப்பை காட்டலாமே . உங்கள் ஒட்டு மூலமாக. இந்தியா ஒரு சன நாயக நாடு .